காலத்தின் கைகளில் நான் வெள்ளைக் காகிதம் அதில் கவிதைகள் ஆவதும் கரிக்கு இரையாவதும் என் கையில் இல்லை... மிக நீண்ட இருள் சாலையில் ப...
வெற்றி முத்தாய் மீண்டு வா...
கலங்காத மனதுக்கு கவலை கடுகளவே... உறவுகளோடும் உணர்வுகளோடும் மோதிப் பார்... வாழ்க்கை என்னவென்று உனக்குப் புரியும்... ...
கரிசல்காடு
கரிசல் காட்டில் பிறந்த உனக்கு காதல் வந்த தருணம் எதுவோ? அழகான மழை காலத்தில் பாலைவனம் உந்தன் இதயத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தறுக்...
சாவதும் தவிப்பதும் உறவினில்.......ஏனோ?
இரக்கம் இல்லாத இதயங்கள் பற்று இல்லாத பாசங்கள் நேற்றோடு தொலைந்து விட்ட மனிதம் நெஞ்சோடு கலந்துவிட்ட வைராக்கியம் வற்றிய குளத்தில் மீன்களைப் ...
ஒரு நாள் காதலர் தினம்!
அடங்க மறுக்கும் இதயத்தில் அலை கடலென காதல்! சொல்ல துடிக்கும் சமயத்தில் தடையென வரும் தயக்கம்! நீ விட்டொழிந்து போனாலே கண்ணில் நீர...
காத்திருக்கிறேன்...!
காலங்கள் கடக்கின்றன.. கடமைகள் கண் முன்னே... என்ன செய்வதென்று தெரியாத நாட்கள்... வாழ்க்கை அது போக்கில் போக... சிரிப்பினை விழுங்கி... குறும...
Subscribe to:
Posts (Atom)