எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை மன வருத்தங்கள் சந்தோஷமும் சில காலம் தங்கிச் சென்றது நம்மிடம் இவ்வாண்டில்! இழந்தவை பெற்றவை என்று ஒன்றும் ...
தாய் என்னும் எரிமலை!
ஆயிரம் எரிமலைகள் எரிந்து கொண்டிருக்கிறது தாயின் மனதில்! கணவன் தன்னை பிரிந்து விடக் கூடாது என்றும்! மகன் தன்னை மறந்து விடக் கூடாத...
பணம் என்னும் பைத்தியம்!
மண்ணுக்கு போற உடம்பு இது அதை மனம் தான் உணர மறுக்குது பணம் என்னும் பைத்தியம் புடிக்குது அது மனுசன ஆட்டிப் படைக்குது! மழை கா...
தனிமையை தேடி ஓடுகிறாய்?
வானத்தில் இருக்கும் விண்மீனே நீ சிறகு விரித்தால் ஆகாதா? உம்மென்று போகும் வெண்மேகம் சில்லென்று மழையை தூவாதா? என் நெஞ்சோடு இருக்கும் உன் கா...
காதல் நாக்கு முக்கா!
இது காதல் நாக்கு முக்கா என் கண்ணே நினைவிருக்கா புது காதல் பாட்டெழுத நான் வந்தேனே வைரமுத்தா! உன் இதழ்கள் ஓவியமே அதை தீட்டிய ஓவியன் நான்! க...
நிலவிலும் உன் முகம்!
நேற்று என் கனவில் நீயும் உன் நினைவுகளும். நீ எங்கோ தூரத்தில் உன் கால் கொலுசு ஓசை மட்டும் என் காதோரத்தில் கவிதைகளாய். மவுனமான இரவில் உன் ச...
கானல் நீரடி உன் காதல்!
பூ பூத்த மனதிற்குள் பூகம்பம் வந்தது ஏனோ.. அவள் பார்த்த ஓர் நொடியில் நான் இங்கு நீர் இலை தானோ.... என்னை விட்டு தானாக உயிர் மட்டும் செல்வது ...
விராத் கோலி நான் - டேல் ஸ்டெயின் நீ!
என் உள்ளத்திலே வைத்தேன் அவளை என் எண்ணங்களில் எழுத்துப் பிழை என் கண்களிலோ நீர்த் திவளை என் நாட்கள் அனைத்தும் சிலந்தி வலை சாய்ந்து கொள்ள யா...
வியாபாரக் கல்வி?
பகல் முழுவதும் பள்ளியில் ஆட்டுமந்தை கூட்டத்தில் முதல் ஆடு முதல் இருக்கை மாணவன் கடைசி இருக்கை மாணவனும் காத்துக் கொண்டிருக்கிறான் அறுக்கப்படு...
இதுவே வாழ்க்கையாகும் காதலில்!
காதல் பதின்ம வயதின் பரிணாம வளர்ச்சி கல்லினில் பூக்கள் பூக்கும் கண்ணீரும் தேனாய் இனிக்கும் கவலைகள் இன்பம் கொடுக்கும் விரல்களில் ...
தேன் கூட்டில் கல்லென காதல்!
போதி மரத்தின் கீழே புத்தனின் நிலை தான் காதல்! வானில் பறக்கும் பட்டத்தின் கையறு நிலை தான் காதல்! கிளை விட்டு உதிர்ந்த பூக்களின் கண்ணீர் துளி...
அவளின் பரிசு!
எங்கோ போகும் மேகம் எனக்காய் தூறல் போடும்! கண்களை மூடி பார்த்தால் அதில் என் காதலி முகமே மின்னும்! மழைக் காற்றாய் அவள் சிரித்தால...
கவிதை பேசும் கருவிழி!
உன் கரு விழி பார்த்தாலே நான் கனவுல மிதப்பேனே! உயிர் வழி அவ புகுந்து என் குருதியில் கலந்தாலே! நீ சிரிச்சா தங்கக் காசு உன் அழகுக்கு என் சிந்த...
என்னா 'பீப்' க்கு போராட்டம்
மழையில் தத்தளித்தான் அரசை திட்டித் தீர்த்தான் மழை ஓய்ந்தது 'பீப்' ஒலித்தது! என்னடா நீங்க இன்னும்மா திருந்தலை மாற்றம் வேண்ட...
வாழ்க 'பண' நாயகம்
ஜனநாயக நாடு இந்தியா கற்பழிப்புகள் இங்கே சாதாரணம் அதற்காக நீதிமன்றம் தரும் தண்டனை விடுதலை! கார் ஏற்றிக் கொன்றால் கவலை வேண்டாம் ந...
வசந்தகால வேதனை!
ஒவ்வொரு வருடமும் கழிகிறது கட்டவிழ்த்த காளை என மாடர்ன் உலகத்தில் எல்லாமே மலிவு தான்! மழை ரசிக்க முடியவில்லை பாடல் கேட்க சகிக்கவில்லை ...
ஆகம விதி!
சாதி, பேதமின்றி சாஸ்திரங்கள் கற்றுணர்ந்து கருவறையின் உள்நுழைந்து புரட்சி ஒன்றை நடத்திக் காட்ட காத்திருந்த எங்களுக்கு.... பல மாதப் ப...
ஓவியம் நீ
ஒரு தொடர்வண்டி பயணம் தோல் உரசும் மழைக் காற்று தொட்டு பேசும் மழைத்துளி எங்கோ ஒரு மூலையில் நீ எனக்கு மிக அருகே உன் சுவாசக் காற்ற...
வண்ணத்துப்பூச்சி
புழுவென பிறந்து சிறகுகள் முளைத்து வானில் பறக்கும் வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் இதுபோல்... நீ இல்லாத இடம் எங்கே? காதலர்கள் உள்ளத்தில...
மனது
மனது மதுவை விட மிகக் கொடியது தேவை இல்லாத ஆசைகளை அடக்கி வைத்து வேதனைகளை சுமந்து நிற்கும் கானல் நீரில் மீன் பிடிக்கும் கத்திய...
காதல்
பார்த்தவுடன் வரும் காதல் பைத்தியத்தின் உச்சம்... பழகிப் பார்த்து வந்த காதலில் வலிகள் தான் மிச்சம்...
ஆலமரமாய் நீ இரு
பேர் இருக்கும் புகழ் இருக்கும் உடல் இருக்காது மனிதா உயிர் இருக்காது வாழ்க்கை என்னும் புத்தகத்தில் கடைசிப் பக்கம் விடுகதை தான் விடை கி...
நெஞ்சுக் குழி விக்குதடி
அழியாத கோலங்களாய் அவளின் சிரிப்பு அலை போல அரிக்கிறதே அவளின் நினைவு மனதோடு மார்கழி தான் அவள் சூடான மழை துளி தான் எந்த தெருவில் நீ...
சிரிப்பு
உன்னை தாழ்ந்து பேசுபவர்களுக்கு நீ தரும் தண்டனை - சிரிப்பு உன்னை புகழ்ந்து பேசுபவர்களுக்கு நீ தரும் பரிசு - மறதி
நூல் அறுந்த பட்டமென மழை
அடித்து ஓய்ந்த மழையில் மனிதம் முளைத்திருக்கிறது அதனை காளானாய் கிள்ளி எறிய எண்ணிய கைகள் இங்கு ஏராளம். இணையம் இருப்பது இம்சைக்கு...
நினைவுகள்
தீராத ஆசைகள் எல்லாம் நெஞ்சோடு புதைந்தே போகும் சொல்லாத காதலும் எல்லாம் காற்றோடு கரைந்தே போகும் மனமென்ன கல்லில் சிலையா? சிற்பிக்கு...
சேலை
நீ சுடிதார் அணிந்து வந்தால் வருந்தி நிற்கும் சேலை... சேலை கட்டி நடந்தால் ஸ்தம்பித்து போகும் சாலை...
பார்வை
மை இட்ட கண்ணால் நீ பார்த்த பார்வையில் மயங்கி நின்றதடி மனமும்... கன்னக் குழி அதிலே சிறிது அன்னமிட்டு உண்ண ஆசையடி எனக்கும்... உன் கொலுச...
ஆசை
போதும் என்னும் மனம் இன்னும் வேண்டும் என ஆசைப்படுகிறேன்... தோல்வி வந்தாலும் மகிழ்ச்சியே - என்னை அடைய வெற்றிக்கு கொடுத்து வைக்கவில்லை... ...
விலைமாது
என்னுடன் படுத்திருந்தவனுக்கு தேவை இல்லை நான் என்ன ஜாதி என்று... என்னை ருசிக்க வருபவனுக்கு தெரியாது என் வயிற்றுப் பசி... என்னை காயப்ப...
தமிழ்
நீ தமிழன் என்று சொல் உன் நெஞ்சம் நிமிர்த்தி நில் வான் மழையே வீழ்ந்தாலும் தமிழ் தான் இனி ஆளும்... ஒண்ட வந்தவன் எல்லாம் இனி ஓடி போய்விட வேண்...
Subscribe to:
Posts (Atom)